Sunday, June 10, 2007

நண்பனின் போட்டோ + குசும்பு



இந்த போட்டோஸ் + அவன் கவிதையை நக்கல் அடித்து இருந்ததுஎல்லாத்தையும் எனக்கு blogயில் போட அவன் அனுமதி அளித்து இருந்தான் இருந்தாலும் அப்படியே போட எனக்கு மனசு வர வில்லை ஆகையால்தான் இந்த போட்டோ மார்பிங்...




8 comments:

said...

வாலு

said...

"நளாயினி said...
வாலு"
அட நீங்க வேறங்க, நான் சின்ன பிள்ளையா இருக்கும் பொழுதே
சுத்தமா நறுக்கிட்டாங்க. இப்ப இல்லீங்கோ...

said...

அறுந்த வாலு

said...

என்ன வெங்கட் ராமன் நீங்களுமா?
அது சரி எங்க ரொம்ப நாள ஆள காணும்..

said...

////////////////////
என்ன வெங்கட் ராமன் நீங்களுமா?
அது சரி எங்க ரொம்ப நாள ஆள காணும்..
///////////////////

இரண்டு நாள் சொந்த ஊரு பக்கம் போயிருந்தேன்.

Anonymous said...

உன்கிட்ட போட்டோ குடுத்தது ஓரு குத்தமாடா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

போட்டோ குடுத்தவன் said... "உன்கிட்ட போட்டோ குடுத்தது ஓரு குத்தமாடா?"

சீச்சீ என்கிட்ட போட்டோ கொடுத்தது குத்தம் இல்லை
என் கிட்ட பழக்கம் வச்சுக்கிட்டது தான் குத்தம்...

said...

Excuse Me! இங்க யாரையும் காணலையே? சரவணன் சார் எனி பிராப்ளம்?? ஏதாவது உதவி தேவையா?